கும்மிடிப்பூண்டி தொகுதி – விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி

59

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ரகு அவர்களுக்கு நடப்பதற்கு தேவையான உபகரணம் 01-11-2020 அன்று வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திமாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி – பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்