கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடத்தில் உரையாற்றினார் – நிழற்படங்கள் இணைப்பு!!

409

கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்து கொண்டு “தமிழ் மொழியின் அவசியம், தமிழர் வாழ்வியல், தமிழர் அரசியல், தமிழர் எதிர்காலம்” ஆகிய தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் மத்தியில் உரையாற்றினார். அண்ணன் செந்தமிழன் சீமான் மேடைக்கு அருகில் வந்ததும் மாணவ,மாணவிகள் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்.















நன்றி – கௌதமன்

முந்தைய செய்திகடலூர் மாவட்டத்தில் 20/02/2012 அன்று நாம் தமிழர்கட்சி மருத்துவர் பாசறை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் – துண்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளது!!
அடுத்த செய்திமின்வெட்டுக்கு எதிராக கோவையில் நாம் தமிழர் கட்சி பரப்புரை – துண்டறிக்கை இணைப்பு!!