நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அம்மாப்பேட்டை ஒன்றியம் சார்பாக இன்று 29/01/2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்