கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

50

கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 12-11-2015


திருப்புல்லாணி ஒன்றியம் வெங்குளம் கிராமம் கண்மாய் நீர்வரத்துக் கால்வாயை காணவில்லை என புகார் மனு பல கொடுத்தான் நடவடிக்கை எடுக்கவில்லை, வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியப்போக்குடன் செயல்படும் மாவட்ட, கீழக்கரை வட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் முற்றுகை நடைபெறும்

இவன்
நாம் தமிழர் கட்சி – வெங்குளம் கிளை
திருப்புல்லாணி ஒன்றியம்,
இராமநாதபுரம் மாவட்டம்

முந்தைய செய்திமழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்
அடுத்த செய்திதேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை