கிராம சபை கூட்ட விழிப்புணர்வு கூட்டம்-வந்தவாசி

138

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் மக்களுக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கிராமத்தின் நீர்நிலைகள் சீரமைக்ககோரி மற்றும் சீமை கருவேலமரங்களை அகற்ற கோரியும் 16.02.2020 நாம் தமிழர் கட்சியின் சுற்று சூழல் பாசறை சார்பாக ஊராட்சி தலைவரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்-நெய்வேலி தொகுதி