கிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்

203

திருவரங்கம் தொகுதி கு. பெரியப்பட்டி ஊராட்சி யில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி