28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி
கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு நெகிழி ஒழித்தல்,மதுகடை அகற்றுதல் மற்றும் கலந்து கொண்ட மக்களிடம் கிராமசபை பற்றிய விழிப்புணர்சி போன்றவை விவாதிக்கப்பட்டது.
கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு நெகிழி ஒழித்தல்,மதுகடை அகற்றுதல் மற்றும் கலந்து கொண்ட மக்களிடம் கிராமசபை பற்றிய விழிப்புணர்சி போன்றவை விவாதிக்கப்பட்டது.