காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

48

காவிரி மேலாண் வாரியம் அமைக்காத நடுவன் அரசு, நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடாத மாநில அரசு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் இன்று (03-04-2018) நடத்திய சாலை மறியல் போராட்டம்

முந்தைய செய்திதமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது – கிருட்டிணகிரி
அடுத்த செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்