காரைக்குடி தொகுதி – பட்டா வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

45

29-09-2020 செவ்வாய்க்கிழமை* காரைக்குடி சட்டமன்ற தொகுதி*காரைக்குடி நகராட்சி* *சங்கராபுரம் ஊராட்சி* களனிவாசல் பகுதிகளில் பண்ணேடும் காலமாக  வீடுகட்டி வசிப்பவர்களுக்கு  *வீட்டுமனை பட்டாக்கள்* துரிதமாக வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திபவானி தொகுதி- கொடியேற்றுதல் – அலுவலக திறப்பு விழா- சி.பா ஆதித்தனார் நினைவேந்தல்