காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

37

02/10/19 புதன்கிழமை பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு அன்று காலை 09 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஇமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி