காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் 30-01-15 அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் எல்லாளன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, சட்டத்தரணி அறிவுச்செல்வன், சட்டத்தரணி மணிசெந்தில் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்