காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

36

காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் 30-01-15 அன்று  வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் எல்லாளன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, சட்டத்தரணி அறிவுச்செல்வன், சட்டத்தரணி மணிசெந்தில் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திபண்ருட்டி நாம் தமிழர் கட்சி – முத்துகுமார் நினைவுநாள்
அடுத்த செய்திபெரம்பலூர் மாவட்டத்தில் சிறு சுவரொட்டித்திட்டம் மூலம் மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டது.