காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.

40

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி ராஜ்குமார் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

முந்தைய செய்திதேனியில் மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திதிண்டுக்கலில் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது