காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

33

காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டது .

 

முந்தைய செய்திஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (அடையாறு)
அடுத்த செய்திகொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி