கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி

26

ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று  மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை குறித்து தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்,

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு -தென்காசி தொகுதி
அடுத்த செய்திகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்! – சீமான் கடும் கண்டனம்