கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா

49
கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில்  நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டது..

முந்தைய செய்திகடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வு