கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்

26

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சேலத்தைச்சேர்ந்த மீனவர்  பழனி குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று  நிதியளித்து ஆறுதல் தெரிவித்தார்.

முந்தைய செய்திதமிழனை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திநடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது