கரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி

144
கரூர் மாவட்ட நாம் தமிழர்  கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில்  கரூர் அமராவதி ஆறு தூர்வாரப்பட்டு நெகிழி குப்பைகளையும் கண்ணாடி போத்தல்களையும், சாக்டைகளில் வளர்ந்த ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா
அடுத்த செய்திகாமராசர் – புகழ் வணக்க நிகழ்வு-உடுமலை-மடத்துக்குளம்