கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் – புகழ்வணக்க நிகழ்வு

38

05.09.2020 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ. பாலப்பட்டி பகுதியில் உள்ள அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திநகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி