திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் கரிப்பூர் கிராமத்தில் பிரபு , ராஜேந்திரன், ஹரிஹரன், சுருளி, ரேணு, ராமஜெயம், வேடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள். பதிவு செய்பவர் தொடர்பு எண் 6379073985.