கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

17

மன்னார்குடி தொகுதியில் இன்று மாலை பின்லே விளையாட்டு மைதானத்தில் கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் களப்பணியாற்றியவர்கள் எடக்கீழையூர் மணிமாறன், எடக்கீழையூர் ராஜ்குமார், மன்னை சரவணன், காஞ்சி சு.பாலமுருகன் ஆகியோர் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்…
பதிவு செய்வது: சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர் 9597563586
நாம் தமிழர்…


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல்