கபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி

22

03/04/2020 அன்று தொடங்கி 06/04/2020 வரை காவல் நிலையங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஆலந்தூர் தொகுதி உறவுகள் வழங்கி வருகின்றனர்.

முந்தைய செய்திதிருநங்கை தாய்மார்களுக்கு நிவாரண உதவி- அம்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி