கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

29

நாம் தமிழர் கட்சி – அண்ணாகிராமம் ஒன்றியம் – ஒறையூர் சார்பில் 10.07.2020 அன்று காலை 8.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஒறையூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒறையூர் கிளை பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புக்கு : 9345617522

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கள்ளக்குறிச்சி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி