நாம் தமிழர் கட்சி – அண்ணாகிராமம் ஒன்றியம் – ஒறையூர் சார்பில் 10.07.2020 அன்று காலை 8.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஒறையூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒறையூர் கிளை பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு : 9345617522