கபசுர குடிநீர் வழங்குதல்- உளுந்தூர்பேட்டை

20

12/04/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையில் கொரோனா நோய்த்தடுப்பிற்காக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திதிரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
அடுத்த செய்திபிரான்சு நாம் தமிழர் பிரான்சு மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களுக்கு மற்றும் ஈழ உறவுகளுக்கு உதவி