கபசுர குடிநீர் வழங்குதல்

26

மாலை மன்னார்குடி பந்தலடி பகுதியில் அண்ணன் கட்டக்குடி ஜோசப்தினேஷ் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வில் க கிருஷ்து ராஜ், கண்ணன்,ரமேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கலந்துக்கொண்டு களப்பணியாற்றினார்கள்..

9597563586

முந்தைய செய்திகுருதி கொடை வழங்கிய நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம்
அடுத்த செய்திகொல்லிமலை வல்வில் ஓரி விழா அன்று, நாம் தமிழர் கட்சி – மாலை அணிவித்து மரியாதை.