கபசுர குடிநீர் வழங்கல் – நாசரேத் பேரூராட்சி

29

நாம் தமிழர்
நாசரேத் பேரூராட்சி

(08-09-2020 ) அன்று நாசரேத் பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வவை நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார்கள். திருமதி. அனிதா, திருமதி. சோபி பத்மா, திருமதி. இந்திராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவர். விஜய் ஆனந்த், திரு. ஜெயசீலன், திரு. பிரேம்குமார், திரு. கல்யாணசுந்தரம், திரு. வைகுண்டமணி, திரு. ஓபேத், திரு. முத்துகிருஷ்ணன் திரு. அறிஞர் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்

இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.

செய்தி தொடர்பாளர்
நாசரேத் பேரூராட்சி

முந்தைய செய்திஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – விருகம்பாக்கம்
அடுத்த செய்திசெந்தமிழர் பாசறை கலந்தாய்வு- குவைத்