கபசுர குடிநீர் காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கிய அண்ணா நகர் தொகுதி

15

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/04/2020 தொடர்ந்து *35வது நிகழ்வாக*
காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,*
*மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திதொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி