கபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி

30

10.05.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 5-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர்  வழங்கப்பட்டது. அதே போல்
ஆறு வகையான காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்)
2. முனுசாமி(வீரத்தமிழர் முன்னணி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்)
முன்னிலைசிவசங்கரன் (உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்) மற்றும் கிளை நிர்வாகிகள்.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி.கும்மிடிப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி