கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்-அறந்தாங்கி தொகுதி

22
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக 24/04/2020 வெள்ளிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மூலம் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி