கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு

161

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு: நிகழிச்சி மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ் தலைமில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் கிளையை திறந்து வைத்தார். நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், அனீஸ்டன், கணபதி, தினேஷ், ஜாண்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை பொறுப்பாளர்கள் செ.கோபால கிர்ஷ்ணன், சோ.சதீஷ் குமார், ரா.வினீத், கு.ரு.ரமேஷ், அ.மணி. நிகழ்ச்சியை செ.கோபால கிர்ஷ்ணன் முயற்சி செய்து ஒருங்கிணைத்தார்.

முந்தைய செய்திமுத்துக்குமாரும் முடிவல்ல ; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல ! – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திசென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க நிகழ்வு.