கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடைபெற்றது.

66

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் தமிழன் ஆண்ட்ரூ தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜோ.சதீஷ்குமார் மற்றும் நம் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.
அடுத்த செய்திகனடியத் தமிழரை வரவேற்கத் தயாராகும் தலைநகர் ஒட்டாவா