கண்காணிப்பு கருவி பொருத்தும் பணி -தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி

97
தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் 3 வது தெருவில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.
முந்தைய செய்திதிருமுருகப்பெருவிழா -தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம்-திருவையாறு தொகுதி