கடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை

57
வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக

16-10-2019 அன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களை தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வால்பாறை துணை வட்டாட்சியர் திரு சண்முகம் அவர்களிடம் வால்பாறை நாம் தமிழர் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது…
முந்தைய செய்திஅறக்கட்டைளைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி