கடலூர் மாவட்ட பொறுப்பாளர் அன்புச்செல்வன் சாவை தழுவினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

53

வீர வணக்கம்!     வீர வணக்கம் !!

அன்புச்செல்வனுக்கு வீரவணக்கம்.

நாம் தமிழர் கடலூர் மாவட்ட இளைஞர்பாசறை பொறுப்பாளர் திரு. அன்புச்செல்வன் அவர்கள் 10.07.2013 அன்று இரவு விபத்துக்கு உள்ளானார்.அவர்  புதுசேரி மருதுவமானையில் அனுமதிக்கப்படிருந்தார்.இன்று சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அன்புச்செல்வன் அவர்கள் சாவை தழுவினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

முந்தைய செய்திமாணவர் பாசறை நடத்தும்கொள்கை விளக்க பொதுக்கூட்டம்(14/7/2013) .
அடுத்த செய்திநெல்லை மேற்கு மாவட்டத்தில் திருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டம்