கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

71

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக  இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
*திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த*
*தில்லை விலாகம்*
*செங்கங்காடு*
*அமரங்காடு*
ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்