[ஒலிப்பதிவு இணைப்பு] சிறையை விட்டு சீறி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன்

11

சிறையை விட்டு சீறி வெளியே வந்த சீமான் வழியேங்கும் மக்கள் இடையே எழுச்சி உரை ஆற்றிய படியே சென்னை நோக்கி நகர்கிறார். அவரை பின் தொடர்ந்தே கட்சியின் செயல்வீரர்களும் எழுச்சி முழக்கம் இட்டபடியே பின் நகர்கின்றனர். இவ் பிரமாண்ட ஊர்வலம் சென்னை தலைமை அலுவலகத்தை இரவு 8.00மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்க படுகிறது. சிறையை விட்டு சீரி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன் நாம் தமிழர் இணையதளத்திற்கு அளித்த செவ்வி

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் வேலூரில் இருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்.
அடுத்த செய்திஇலங்கை மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள்