ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம்

14

14-ஜூன்-2020

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர், 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது. .


முந்தைய செய்திசுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக
அடுத்த செய்திவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தவரை போராடி தாயகம் அனுப்பிவைத்தல் – பகரைன் செந்தமிழர் பாசறை