ஐயா தியாகு 6 வது நாளாக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

47

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடத்த கூடாது, அப்படி நடந்தால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில், ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது .

பூங்கா,சினிமா, புகை, மது பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் மத்தியில் ஒரு இனத்தின் விடுதலைக்காக உண்ணா நிலை போரட்டம் நடத்தும் இப்படிப்பட்ட மாணவர்களை பாராட்டுவோம்

முந்தைய செய்திதோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்து நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
அடுத்த செய்திகாமன்வெல்த் மாநாட்டை தடுக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பழ.நெடுமாறன்!