ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை

80

(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும் தமிழ் எல்லைகளாக போராடிய தமிழ் தேசிய போராளிகளுக்கும் மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் புகழ் வணக்க நிகழ்வு -பெரம்பூர்
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் பெருவிழா – சோழிங்கநல்லூர் தொகுதி