ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

29

கனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திகாஞ்சி நடுவண் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திநெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது