ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி

23

செங்கொடி நினைவு நாளான  (28/08/2020) அன்று வெள்ளிக்கிழமை ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் திருவெறும்பூர் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்ற நிகழ்வு மற்றும் புகழ்வணக்கம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி