எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு

14
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று  காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்தி10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி