ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல் – கும்பகோணம்

553

கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் பெருநகர செயலாளர் இரா.கார்த்திகேயன் மற்றும் அவரது துணைவியார் ரேவதிகார்த்திகேயன் தலைமையில் 23 நாட்களாக (23/04/2020 – 16/05/2020)வரை சுமார் 150 நபர்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா – ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்).
அடுத்த செய்திமேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை அயலார் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்