கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய சாலையோர மக்களுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் பெருநகர செயலாளர் இரா.கார்த்திகேயன் மற்றும் அவரது துணைவியார் ரேவதிகார்த்திகேயன் தலைமையில் 23 நாட்களாக (23/04/2020 – 16/05/2020)வரை சுமார் 150 நபர்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்