ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி

34

கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்