ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

33

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

முந்தைய செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி
அடுத்த செய்திநாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதா? – சீமான் கண்டனம்