ஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு

36

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் அமைந்திருக்கின்ற
ஈழத்தமிழர் குடியிருப்பு உறவுகளுக்கு ஈரோடு மாநகர (கிழக்கு மற்றும் மேற்கு) நாம் தமிழர் உறவுகள் சார்பாக 180 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை
அடுத்த செய்திஊராடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-ஆலந்தூர்