ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

17

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு நிவாராணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி
அடுத்த செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கை கபசுர குடிநீர் வழங்குதல்/உளுந்தூர்பேட்டை