ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி

26

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 20/05/2020 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக  மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்