ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி

47

மே 18  இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி