ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

37

தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி