ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

13

திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08:05:2020 மக்களுக்கு நிவாரண பொருள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கினைப்பாளார் திரு.வெற்றிக்குமரன் தலைமையில் மற்றும் தொகுதி, ஒன்றிய பகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –